ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு ஸ்ரீ பைரவர் பொற் குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர். அந்த பன்னிரண்டு நாமாக்கள்:
ஒம் ஸ்வர்ணப்ரதாய நம:
ஒம் ஸ்வர்ணவர்ஷீ நம:
ஒம் ஸ்வர்ணாகர்ஷணபைரவ நம:
ஒம் பக்தப்ரிய நம:
ஒம் பக்த வச்ய நம:
ஒம் பக்தா பீஷ்ட பலப்ரத நம:
ஒம் ஸித்தித நம:
ஒம் கருணாமூர்த்தி நம:
ஒம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நம:
ஒம் நிதிஸித்திப்ரத நம:
ஒம் ஸ்வர்ணா ஸித்தித நம:
ஒம் ரசஸித்தித நம:
Click here to download the app
No comments:
Post a Comment