ஸ்ரீ வராஹி பன்னிரு நாமாக்கள்
எந்த மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் கடினமாக மனனம் செய்யாமல், சுலபமாக இந்த 12 நாமங்களையும் சொன்னாலே போதும். சொல்பவர்கள் சகல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்பது ஸ்ரீ வராஹி அம்மனை துதிப்போர் மற்றும் சான்றோர் அறிந்த உண்மை. எளிமையாக மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய இந்த பன்னிரு நாமங்கள் பின்வருமாறு
பஞ்சமீ
தண்டநாதா
ஸங்கேதா
சமயேஸ்வரி
ஸமய ஸங்கேதா
வாராஹி
போத்ரிணீ
ஸிவா
வார்த்தாளீ
மஹா ஸேநா
ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இந்த அவசர உலகத்தில் மிக குறைந்த நேரத்தில் சட்டென்று இந்த நாமங்களை கூறி, அம்பிகையை வழிபட்டு
அருள் பெறலாம்.
Sri Varahi app can be downloaded here

No comments:
Post a Comment