Monday, 26 June 2017

ஸ்ரீ ஹனுமான் மகிமை

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanuman


ஸ்ரீ ஹனுமன்

சிவ அம்சமாக தோன்றி ஸ்ரீ ராமனின் தூதுவராக சேவை செய்தவர். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் விஷ்ணுவையும் ஒரு சேர வழிபட்டதின் பலன். மிக எளிமையாக ராம நாமம் மட்டுமே கூறி வழிபடலாம். ராம நாமம் சொல்பவர்களை கண்டு உருகி அவர்களுக்கு நல் வாழ்வு அளிப்பவர். அவரின் ஆற்றல், புத்தி கூர்மை, அறிவு, போன்றவை ராமாயண காவியம் முழுவதும் பல நிகழ்ச்சிகளால் பரவலாக அறியப்படுகிறது. ராம நாமம் மற்றும் ராம சேவை மட்டுமே தன் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டார். எவ்வள்வு ஆற்றல் மற்றும் அறிவைப் பெற்றிருந்தாலும் அடக்கமாக யோக நிலையில் அமர்ந்திருப்பது அவர் சிறப்பு.

மனித மனம் என்பது ஒரு குரங்கு. ஆடும்போது அதன் ஆற்றல் வெளிப்படுவதில்லை. மனம் அடங்கி அமைதியாக ஒடுங்கும் போது அதன் அளவற்ற ஆற்றல், சக்தி உணரப்படும். செயற்கரிய கடினமான செயலும் சாத்தியமாகும். மனம் அடங்காமல் ஆடும் வரை இது அறியப்படாமலே இருக்கும். இதை அழகாக உணர்த்துவதே ஸ்ரீ ஆஞ்சநேயரின் வடிவம். அவர் பலம் அவருக்கே தெரியாது என்று சான்றோர் சொல்வதின் அர்த்தம் இது தான். அவர் அமைதியாக ராம நாமம் சொல்லி, ராம சேவை மட்டுமே வாழ்வாக கொண்டு, புலனடக்கி, இதை நம் போன்ற எளியோர்க்கு புரியவைத்தார். இதன் மூலம் சிரஞ்சீவியாக நம்மிடையே இருக்கிறார். புத்தி கூர்மையால் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் இரத்தின சுருக்கமாக சொல்லி, கேட்பவர் அறியவேண்டிய விஷயத்தை சட்டென்று உணர்த்தி ஸ்ரீ ராமபிரானுக்கு நிம்மதி தந்து சொல்லின் செல்வர் என்று பெயர் பெற்றவர். சொல்லின் செல்வர் என்றால் இன்னும் ஒரு பொருளும் உண்டு. எங்கெங்கு ராம நாமம் சொல்லப்படுகிறதோ அங்கங்கு செல்வார் என்பதும் அதற்கு அர்த்தம். அதாவது ராம நாமம் 'சொல்லின் (அங்கு) செல்வர்' என்று பொருள். சனி தோஷம் நீங்கவும், துன்பங்களிலிருந்து விடுபடவும் (அன்னை சீதையின் துன்பங்களையே நீக்க உதவியவர்), செயற்கரிய செயல்களை செய்யவும் ஸ்ரீ ஹனுமன் வழிபாடு உதவும்.  ஸ்ரீ ஹனுமன் ஸ்லோகங்களை தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் அவர் பாதங்களை வணங்கி கொடுத்துள்ளோம், இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்!

ராம்! ராம்! ராம்!

ராம்! ராம்! ராம்!


ஸ்ரீ ஹனுமானின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   








Sunday, 25 June 2017

Sri Hanuman

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanuman&hl=en


Sri Hanuman,

He was born as Rudra hamsa (manifestation of Lord Shiva) and was known as an ardent devotee & servant of Lord Rama (Vishnu).  Sri Hanuman devotion is considered as worshipping both Lord Shiva and Lord Vishnu. He created his own identity as a servant of Lord Rama and as one who lived for Rama nama. Nothing else is significant in Sri Hanuman except Rama nama!

A person's mind is like a monkey.  It jumps from place to place and is always restless.  But when the mind calms down and meditates it can realize its true potential which is very huge. Unless it calms down it cannot even realize this truth. The form of Sri Hanuman just teaches this truth.  Sri Hanuman is often referred as one who did not know his true potential but he was able to achieve unimaginable and impossible things by Rama nama and meditation (yoga).  Whoever utters Rama nama is instantly liked by Sri Hanuman. He immediately blesses them.  Worshiping Sri Hanuman helps a person to achieve great deeds which are otherwise impossible. He gives us calm mind; ability to learn & ability achieve great things. He relieves us off the difficulties we face due to Sani thosham.  We have collected some Hanuman slokas and offered them in text and audio forms.  At his feet, we pray and offer this app hoping it will be useful for you!

Ram! Ram! Ram!
Ram! Ram! Ram!

This app has all the major slokas and mantras in text and audio forms - in both English and Tamil languages



You can download the app here


ஆஷாட நவராத்திரி - ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனை -

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi

இந்த வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி  உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். அர்ச்சிக்க சிவப்பு மலர்கள் (உதாரணமாக செவ்வரளி) பயன்படுத்துவது சிறப்பு. பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகவும் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம். செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவகிரஹ தோஷமும், குறிப்பாக செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.


ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பகவத்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வார்த்தாள்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹ்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹமுக்யை நமோ நம    5

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஜம்பே ஜம்பினயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மோஹே மோஹிம்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம    10

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ சாஸ்திர வித்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாக் விலாசின்யை நமோ நம    15

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம         20

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம     25

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம     30

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய செளபாக்ய செளந்தர்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம     33



ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி!

ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   






Wednesday, 21 June 2017

ஆஷாட நவராத்திரி விழா 2017



தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் சந்நிதியில் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா 23/6/2017 முதல் 03/07/2017 வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு மிகவும் விசேஷமான பண்டிகை ஆகும். வித விதவிதமான அலங்காரங்களுடன் ஒவ்வொரு  நாளும் அம்பிகையை தரிசிக்கலாம். மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் ஸ்ரீ வாராஹி அம்பிகைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வணங்கிவிட்டுத் தான் செல்வான் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவன் பெற்ற வெற்றிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமோ!  ஸ்ரீ வாராஹி அம்பிகை அவ்வளவு கருணையுள்ள வரப்பிரசாதி - எதிரிகளை நீக்கி வெற்றிகளை தருபவள்!

இந்த ஆஷாட நவராத்திரி காலத்தில் அம்பிகையை வணங்கி மகிழ்வோம்

ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி!

ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   







Monday, 19 June 2017

Coming soon - Sree Hanuman!

We are launching our next free devotional app - Sree Hanuman, in a few days!

https://play.google.com/store/apps/developer?id=App_buffet2017

Sunday, 11 June 2017

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriBhairavar


ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு ஸ்ரீ பைரவர் பொற் குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர். அந்த பன்னிரண்டு நாமாக்கள்:

ஒம் ஸ்வர்ணப்ரதாய நம:
ஒம் ஸ்வர்ணவர்ஷீ நம:
ஒம் ஸ்வர்ணாகர்ஷணபைரவ நம:
ஒம் பக்தப்ரிய நம:
ஒம் பக்த வச்ய நம:
ஒம் பக்தா பீஷ்ட பலப்ரத நம:
ஒம் ஸித்தித நம:
ஒம் கருணாமூர்த்தி நம:
ஒம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நம:
ஒம் நிதிஸித்திப்ரத நம:
ஒம் ஸ்வர்ணா ஸித்தித நம:
ஒம் ரசஸித்தித நம:


Click here to download the app



Saturday, 10 June 2017

Brain Games - II

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.bosie_wrong_un&hl=en


A fun filled 'find the odd one out' game for all ages. Carefully selected custom made images to test your concentration and focus. Two modes are available - Relaxed mode and Challenge mode. This game has a specially designed scoring system which factors the failed attempts into scoring. This system encourages you to minimise the mistakes and helps to go for the correct ‘one’ more carefully. Try this FREE app and play with your family

Click here to download the game

Tuesday, 6 June 2017

ஸ்ரீ வராஹி மகிமை



ஸ்ரீ சக்தி வழிபாட்டில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சப்த மாதர்களில் ஒருவர்! சிறந்த வரப்பிரசாதி! அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள். அபிராமி அந்தாதியிலும் வாராஹி அம்பாள் பற்றிய குறிப்புகள்  உண்டு. எதிரிகள் ஆபத்திலிருந்தும், பிற பயங்களிலிருந்தும், மற்ற கெடுதல்களிலிருந்தும் பக்தர்களை காப்பாற்றுபவள்.எவ்வளவு கொடிய அச்சுறுத்தும் எதிரிகளாயிருந்தாலும், ஸ்ரீ வாராஹி பக்தர்களை பார்த்தால் பூ போல் புன்னகைத்து அவர்கள் வழியிலிருந்தே விலகி போய்விடுவார்கள் என்பது உண்மை. அப்படி அற்புதமாய் தன் பக்தர்களை காப்பவள்.



ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டில் முக்கியமாக கருதப்படும் ஸ்லோகங்களையும், மந்திரங்களையும், இயன்றவரை சேகரித்து தொகுத்துள்ளோம். படிக்கவும், கேட்கவும் ஏற்ப ஒலி மற்றும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கிறோம். இதன் நோக்கம், ஸ்ரீ வராஹி பக்தர்கள் ஒரே இடத்தில தாயின் அனைத்து ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் எளிதில் பார்க்கவும் கேட்கவும் செய்விப்பதே - அதை இயன்றவரை செய்துள்ளோம். இன்னும் விடுபட்டவை ஏராளம் இருக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்து இன்னும் சேர்ப்போம். குறைகள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். அன்னையின் பொற்பாத கமலங்களை வணங்கி சமர்ப்பிக்கிறோம்.